News August 4, 2025

சிவகங்கை: ஜெர்மன் கற்க அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு ஆதி திராவிடவீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம் மூலம் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்சி வழங்கப்படுகிறது. BSC நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ள ஆதி திராவிட பழங்குடியினர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடித்தவர்களுக்கு ஜெர்மனியில் ரூ.300000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.<> இந்த லிங்கை கிளிக்<<>> செய்து APPLY பண்ணுங்க. SHARE IT.

Similar News

News August 5, 2025

சிவகங்கை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்! APPLY NOW

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம் (அ) உங்கள் பகுதி கூட்டுறவு/வங்கிகளைஅணுகவும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்ங்க.

News August 4, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் மத்திய அரசில் வேலை

image

மத்திய அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனத்தில் ( OICL ) 500 அசிஸ்டண்ட் காலியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு சம்பளமாக ரூ.22,405 முதல் 62,265 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 02.08.2025 முதல் 17.08.2025 க்குள் <>இந்த லிங்கை கிளிக்<<>> செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட தேர்வுகள் மதுரை மற்றும் விருதுநகரில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 4, 2025

அயலகத் தமிழர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத்தமிழர் நல வாரிய உறுப்பினர் திடீரென்று மரணமடையும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1,00,000/- மதிப்பீட்டிலான நிதியுதவி வழங்கப்படும். உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நிதியுதவி பெற்று பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!