News December 16, 2025

சிவகங்கை: செயின் பறிப்பு வழக்கு; இருவருக்கு சிறை

image

சிவகங்கை, காரைக்குடி பாப்பாஊரணியில் இந்திரா என்பவரிடம் தங்க நகையை பறித்தது தொடர்பாக வாணியங்குடியை சேர்ந்த சங்கர் @ குட்டைசங்கர் மற்றும் வைரம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் இருவருக்கும் 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Similar News

News December 19, 2025

சிவகங்கை: டிகிரி தகுதி.. ரூ.64,820 சம்பளத்தில் வேலை!

image

பாங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் Credit Officers பணிகளுக்கான 514 உள்ள காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 25-40 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் நாளை (டிச.20) முதல் ஜன.5க்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். டிகிரி முடித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News December 19, 2025

சிவகங்கையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 19, 2025

சிவகங்கை: பஸ் கண்டக்டருக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

image

பரமக்குடியை சேர்ந்தவர் அரசு டவுன்பஸ் கண்டக்டர் மயில்பாண்டியன் 28. நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். நேற்று இரவு 7:30 மணியளவில் இளையாங்குடி பகுதி விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை ஒடஒட அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை GH-ல் சிகிச்சை பெறுகிறார்.

error: Content is protected !!