News January 23, 2026
சிவகங்கை: சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர் மீது குண்டாஸ்

இளையான்குடி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நிலையில் மயங்கி கிடந்தார். சிறுமியிடம் விசாரித்ததில் எதிர்வீட்டில் வசிக்கும் கார்த்திக் (36) தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நிலையில், எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் பொற்கொடி, கார்த்திக்கை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்
Similar News
News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


