News September 7, 2025
சிவகங்கை: சான்றிதழ் தொலைந்து விட்டதா.. இனி ரொம்ப ஈஸி..!

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. <
Similar News
News September 8, 2025
சிவகங்கையில் இன்று முதல் கனமழை எச்சரிக்கை

தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(செப்.8) முதல் நாளை மறுநாள் (செப்.10) வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி இன்று, நாளை தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், நாளை மறுநாள் தேனி, மதுரை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE IT
News September 7, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசார் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (06.09.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை அழைக்கலாம்.
News September 7, 2025
சிவகங்கை: தேர்வு இல்லாமல் வங்கியில் சூப்பர் வேலை..!

கனரா வங்கியில் காலியாக உள்ள Sales & Marketing பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 05.09.2025 முதல் 06.10.2025 ம் தேதிக்குள், இந்த <