News November 18, 2025
சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
Similar News
News November 18, 2025
சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.
News November 18, 2025
சிவகங்கைக்கு வந்தே பாரத் வருகிறதா.?

சிவங்கை மாவட்டத்தில், காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்கள், நிறுத்தங்களுடன், இவ்வழியாக சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்க்கு வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் இயக்கப்படவுள்ளது. அதற்கான கால அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது அதன்படி காரைக்குடி :10:38Am, சிவகங்கை :11:13Am, ராமேஸ்வரம் :1:15pm. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.அனைவருக்கும் SHARE செய்து தெரியபடுத்துங்க.
News November 18, 2025
சிவகங்கை: கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர பெண்கள் கைது.!

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த ஆனந்தி திருப்புவனத்தில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் பையில் ரூ.2.90 லட்சம் பணத்துடன் மதுரையிலிருந்து திருப்புவனத்திற்கு தனியார் பேருந்தில் வந்தபோது, அவரருகே அமர்ந்திருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ரதி, வசந்தி ஆகிய இரு பெண்கள் பையிலிருந்து பணத்தை எடுக்கும்போது கவனித்த ஆனந்தி இருவரையும் பிடித்து திருப்புவனம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.


