News February 3, 2026

சிவகங்கை: குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 484 மனுக்கள்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 484 மனுக்கள் பெறப்பட்டன.

Similar News

News February 11, 2026

சிவகங்கை மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு..!

image

சிவகங்கை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 11, 2026

சிவகங்கை: மாட்டு பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

சிவகங்கை: இன்றைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

திருப்புத்தூர், மதகுபட்டி துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.11) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிள்ளையார்பட்டி, தென்கரை, கருப்பூர், திருக்கோஷ்டியூர், மதகுபட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலுார், பேரணிபட்டி, ஒக்கூர், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம்,கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர்,பர்மாகால-னி, நாலுகோட்டை ஆகிய பகுதிகளில் காலை 10-5 வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!