News September 16, 2025
சிவகங்கை: கடைகள் அடைப்பு மக்கள் கடும் அவதி..!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உயிரி மருந்து கழிவுகளை சுத்திகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சியினரும், சமூக நல அமைப்புகளும் இன்று (16.09.2025), செவ்வாய்கிழமை, மானாமதுரயில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை முதலே மானாமதுரை கடை வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
சிவகங்கை: இங்கு வந்தால் வேலை உறுதி..!

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. <
News September 16, 2025
சிவகங்கை: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️ கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025
விண்ணப்பிக்க <
News September 16, 2025
சிவகங்கை: EX ராணுவ வீரர் தீக்குளிக்க முயன்ற அதிர்ச்சி..!

தேவகோட்டை அருகே புதூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமநாதன். இவர் தனது தன்னை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று புகார் கொடுத்தும் அரசு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து, தீக்குளிக்க முயற்சித்தார். அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி முதியவரை மீட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.