News December 30, 2025
சிவகங்கை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

மேலூர் அருகே சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (26). இவர் கீழடி அருகே புலியூரில் உள்ள தனியார் பருப்பு கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழடி போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
சிவகங்கை: கூட்டு பட்டாவை இனி EASY – ஆ மாத்தலாம்..

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT
News January 6, 2026
சிவகங்கை: கூட்டு பட்டாவை இனி EASY – ஆ மாத்தலாம்..

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற <
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE IT
News January 6, 2026
விசிக சிவகங்கை மானாமதுரை மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு

விசிக சாா்பில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும், ஒரு மாவட்ட செயலாளரை நியமித்து அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் அறிவித்துள்ளாா். அதன்படி சிவகங்கை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக வழ.பா.வெற்றிவிஜயன் மற்றும் மானாமதுரை சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக
வழ.வே.பாலையா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


