News December 27, 2025
சிவகங்கை: இளம்பெணை தற்கொலைக்கு தூண்டிய பெண்

தேவகோட்டை அருகே அரையாணி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, கற்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், முன்னர் காதலித்த நபருடன் இருந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பியதாகவும், அதே பகுதியை சேர்ந்த பிரியா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்
Similar News
News December 29, 2025
சிவகங்கை : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு <
News December 29, 2025
சிவகங்கை G.H முழுக்க புகைமண்டலம்

சிவகங்கையில் குப்பைக்கு தீ வைத்ததால் அரசு மருத்துவ மனையை புகைமண்டலம் சூழ்ந்தது. அரசு மருத்துவமனையில் நோயாளிகள், அவர்களது உறவினர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 29, 2025
சிவகங்கை: உங்க வீடு/ நிலம் விவரம் தெரிஞ்சுக்கனுமா?

சிவகங்கை மக்களே, உங்களது நிலம் தொடர்பான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், இங்கு <


