News January 30, 2026

சிவகங்கை: இனி ஆதார் அப்டேட் செய்வது ஈஸி!

image

சிவகங்கை மக்களே, இனி ஆதாரை update செய்ய அலைய வேண்டாம். இதற்காக அரசு, <>Aadhaar மொபைல்<<>> ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் நீங்கள் ஆதார் அட்டையை பகிராமல், QR Code மூலம் தேவையான தகவல் மட்டுமே பகிரப்படும். மேலும், மொபைல் நம்பர், வீட்டு முகவரியையும் இந்த செயலியிலேயே மாற்றிக்கொள்ளலாம். இதில், நீங்கள் ஆதார் அட்டையையும் ஈசியாக டவுன்லோடு செய்யலாம். இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 7, 2026

சிவகங்கை : ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.<> pmjay.gov.in இணையதளத்தில்<<>> ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
2.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
உங்கள் அருகில் உள்ள இ சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News February 7, 2026

சிவகங்கை: இளைஞர் குத்திக் கொலை;ஒருவர் கைது

image

காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் நந்தகுமார் (26). இவரும், இவரது நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து நேற்று பேயன்பட்டி ஜீவா நகரை சேர்ந்த பாண்டி என்பவரிடம் கஞ்சா கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாண்டி கத்தியால் நந்தகுமாரை சரமாரியாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிந்து பாண்டியை கைது செய்தனர்.

News February 7, 2026

சிவகங்கை: துணை ஜனாதிபதி வருகை.!

image

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 22 ம் தேதி வருகை தர உள்ளார். துணை ஜனாதிபதியுடன் வரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கென 3 ஹெலிகாப்டர்கள் தரையிறங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!