News May 27, 2024
சிவகங்கை: ஆதிதிராவிடர் விடுதி நிதியில் முறைகேடு

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு சோப்பு, தேங்காய் எண்ணெய் வாங்கி கொள்ள மாதம் தோறும் வழங்கும் தொகை பல கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் ரூ.9 லட்சம் கையாடல் செய்ததாக, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர் மீது 2023 அக்டோபரில் வழக்கு பதிந்தனர்.
Similar News
News August 15, 2025
சிவகங்கை: உங்க தாசில்தார் போன் நம்பர் தெரியுமா?

சிவகங்கை மக்களே.. உங்கள் பகுதி குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உங்களது வட்டாட்சியரை கீழ்கண்ட எண்களில் அழையுங்கள்…
▶️சிவகங்கை – 04575-240232
▶️மானாமதுரை – 04574-258017
▶️இளையான்குடி – 04564-265232
▶️திருப்புவனம் – 04574-265094
▶️காளையார்கோவில் – 04575-232129
▶️தேவகோட்டை – 04561-272254
▶️காரைக்குடி – 04565-238307
▶️திருப்பத்தூர் – 04577-266126
▶️சிங்கம்புணரி – 04577-242155
News August 15, 2025
சிவகங்கை வேலை வாய்ப்புகளுக்கு INSTALL பண்ணுங்க…!

சிவகங்கை இளைஞர்களே வேலை வாய்ப்புகளை தேடி ஓவ்வொரு இணையதளங்களில் செலுவிடும் நேரம் மற்றும் செய்திதாள் வாங்கும் செலவும் இனி மிச்சம். தமிழக அரசு அறிமுகபடுத்தி இருக்கிற ‛நான் முதல்வன்’ செயலில வேலை வாய்ப்புகளை தெரிஞ்சுக்கலாம். இனி நீங்க எங்கேயும் அழைய வேண்டிய அவசியமில்லை… இங்கே <
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… <