News December 21, 2025

சிவகங்கை: ஆதார் – பான் கார்டு இணைப்பு 2 நிமிஷத்துல!

image

சிவகங்கை மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. இங்கு <>க்ளிக்<<>> செய்து “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 31, 2025

கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

image

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

image

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

கண்ணங்குடியில் பெண்களிடம் நூதன மோசடி

image

காரைக்குடி அருகே கண்ணங்குடி பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண்ணை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், மகள் படிக்க கல்வி உதவித்தொகை தருவதாக கூறினார். அதை நம்பி அப்பெண் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.38500 அனுப்பினார். அதேபோல் பெண்ணின் பக்கத்து வீட்டில் உள்ள நபர்களிடம் பேசி ரூ.14000 பெற்றுள்ளனர். இதுகுறித்து கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!