News June 5, 2024
சிவகங்கை ஆட்சியர் தகவல்

கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ், 5-வது சுற்று கால் நோய் மற்றும் வாய் நோய் கட்டுப்படுத்தும் திட்டம், மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டினங்களுக்கும் இலவசமாக ஜூன்.10 ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்கள் வரை சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் துறை ரீதியாக வருகை புரிந்து, தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2026
இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ள அதிகாரிகள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (31.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
News March 31, 2026
இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ள அதிகாரிகள் விவரம்

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (31.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
News March 31, 2026
சிவகங்கை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு – CLICK NOW

சிவகங்கை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். 2) அல்லது <


