News March 18, 2024
சிவகங்கை ஆட்சித்தலைவர் ஆலோசனை

சிவகங்கை மாவட்டம் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு அச்சகங்களின் உரிமையாளர்கள், நகை அடகு கடை நடத்துபவர்கள் மற்றும் திருமண மண்டபங்களில் உரிமையாளர்கள், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் ஆகியோர்கள் அனைவரும், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு வியாபாரம், தொழில் போன்றவற்றை முறையாக செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
Similar News
News October 24, 2025
மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

அக்25) சனிக்கிழமை அன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை டாக்டர் உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளாம். அனுமதி இவவசம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட இணையதள முகவரிகளில் தங்களின் விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளவும். https://forms.gel/8AKg3uhmWued2mQX6.
News October 23, 2025
சிவகங்கை: கரண்ட் பில் தொல்லை; இனி இல்லை

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News October 23, 2025
JUST IN சிவகங்கை: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <