News April 5, 2026
சிவகங்கை அருகே சோகம்; இறப்பிலும் பிரியாத தம்பதி.!

சிவகங்கை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (78) – மனோன்மணி (70) தம்பதி. சுந்தரம் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு சுந்தரம் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவர் இறந்த தூக்கம் தாங்காமல்இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்த மனோன்மணி, நேற்று மதியம் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Similar News
News April 5, 2026
சிவகங்கை: இனி தாலுகா OFFICE க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News April 5, 2026
சிவகங்கை: இனி தாலுகா OFFICE க்கு அலையாதீங்க..!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு<
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.
News April 5, 2026
சிவகங்கை: இனி BANK ல வரிசையில் நிற்க வேண்டாம்

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினா உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…


