News May 8, 2024
சிவகங்கை: அடிக்கடி மின்தடை – மக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் தொடர்ந்து சில நாட்களாக சரிவர மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றன . அடிக்கடி மின்தடை ஏற்படுவதனால் தொழிலாளர்கள் குழந்தைகள், பெரியவர்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி மிகவும் சிரமப்படுகின்றனர். மின்தடையை சரி செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News January 26, 2026
சிவகங்கை: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ரொம்ப EASY..

தேனி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News January 26, 2026
BREAKING காரைக்குடி: முன்னாள் MLA காலமானார்

காரைக்குடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சுந்தரம் காலமானார். 1996 – 2001 மற்றும் 2006 – 2011 ஆண்டுகளில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார். இந்நிலையில், தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சென்ற போது, காரிலிருந்து இறங்கும் போது, தவறி விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 26, 2026
சிவகங்கை: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

சிவகங்கை மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.
1. <
2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க
3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க
4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.
விண்ணப்ப நிலையை 78452 52525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..


