News October 7, 2025
சிவகங்கை: அஜித் கொலை வழக்கு விசாரணையில் மாற்றம்.!

திருப்புவனம் அருகே, மடப்புரம் கோயில் கவலாளி அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை, மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி எஸ்.சிவகடாட்சம் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் அக்.17ம் தேதி முதல் அஜித்குமார் மரண வழக்கின் விசாரணை, மதுரை 5வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து சாட்சியங்கள் பதிவு, குறுக்கு விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் நடைபெற உள்ளது.
Similar News
News December 8, 2025
சிவகங்கை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 8, 2025
சிவகங்கை: இனி காவல் நிலையம் செல்ல வேண்டாம்!

பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் உங்களை ஆபாசமாக திட்டுபவர்கள் மீது காவல் நிலையமே செல்லாமல் ஆன்லைன் வழியாக நீங்கள் புகார் அளிக்கலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News December 8, 2025
சிவகங்கை: ரேஷன் கடை திறந்து இருக்கா? செக் பண்ணுங்க.!

சிவகங்கை மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..


