News August 9, 2025

சிவகங்கை: அஜித்குமார் வழக்கு CBI திடுக் தகவல்..!

image

மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 17, 2025

சிவகங்கை: உங்ககிட்ட பான்கார்டு இருக்க?

image

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. இங்கு <>கிளிக் செய்து<<>> உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க

News December 17, 2025

சிவகங்கை: கார் மோதி பறிபோன உயிர்

image

சிவகங்கை அருகே கூட்டுறவுபட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (29). கார் டிரைவரான இவர் கூட்டுறவு பட்டியில் இருந்து சிவகங்கைக்கு காரில் சென்றார். காமராஜர் காலனி அருகே சென்றபோது ரோட்டில் சென்ற மாட்டின் மீது கார் மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. இதில் காயமடைந்த அஜித்குமார் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News December 17, 2025

சிவகங்கை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற எளிய வழி!

image

பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக்<<>> செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தலை தேர்ந்தெடுத்து தனிபட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்

error: Content is protected !!