News November 27, 2024
சிவகங்கையில் 69 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

சிவகங்கை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பீரவீன் உமேஷ் தலைமையில் நடைபெற்ற சீருடைப்பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் 15 ஆயுதப்படை காவலர்கள், 37 சிறப்புக் காவல்படை காவலர்கள், 17 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை காவலர்கள் ஆகிய மொத்தம் 69 காவல் துறை,சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கு இன்று(நவ.27) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது
Similar News
News August 6, 2025
சிவகங்கை: 64 ஆயிரம் சம்பளத்தில் வேலை

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <
News August 6, 2025
சிவகங்கை: அரசு துறையில் வேலை

சிவகங்கை மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <
News August 5, 2025
சிவகங்கை: 8th முடித்தால் அரசு வேலை APPLY NOW..!

தமிழக அரசு வழக்காடல் துறையில், அலுவலக உதவியாளர் பணிக்கு 16 காலியிடங்கள் உள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.58,000 வரை வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 32 வயது வரை உள்ள, 8 ம் வகுப்பு முடித்தவர்கள்<