News August 31, 2025
சிவகங்கையில் 11 வட்டாட்சியர்கள் திடீர் மாற்றம்!

சிவகங்கை மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் மற்றும் தனிவட்டாட்சியர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் பொற்கொடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தனி வட்டாட்சியர்களாக பணிபுரிந்த மல்லிகார் ஜுனன் சிவகங்கை வட்டாட்சியகராகவும், லெனின் காளையார்கோவில் வட்டாட்சியராகவும், ஆனந்த பூபாலன் திருப்புவனம் வட்டாட்சியராகவும் உட்பட மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News September 3, 2025
சிவகங்கை: அரசு வேலை ரெடி! 8th தகுதி.! ரூ.71,900 சம்பளம்!

சிவகங்கை மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. 8, 10ம் வகுப்பு படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் <
News September 3, 2025
சிவகங்கை: ரூ.6 லட்சம் மானியம்.! உடனே APPLY

சிவகங்கை மாவட்டத்தில் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 30% மானியமாக ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். மீதமுள்ள தொகைக்கு கடனுதவியும் ஏற்பாடு செய்யப்படும். 20 முதல் 45 வயதுடைய வேளாண் சார்ந்து படித்தவர்கள் <
News September 3, 2025
சிவகங்கை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் நேற்றும், இன்றும் நூற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து whatsapp மெசேஜ் வந்துள்ளது. இது போலியான சைபர் கிரம் மோசடி. காரைக்குடி தேவகோட்டை பகுதியில் பலர் ரூ1000, 5000 என இந்த மோசடியில் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புதிய மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.