News November 10, 2025
சிவகங்கையில் ரூ.3 லட்சம் நிதி உதவி பெறலாம்

சிவகங்கை மாவட்டத்தில் தையல் தொழில் தெரிந்த 10 பேர் கொண்ட குழுவினருக்கு பொருளாதார மேம்பாட்டிற்காகவும், ஆயத்த ஆடைகள் உற்பத்தி யூனிட் ஏற்படுத்த ஒரு குழுவிற்கு ரூ.3 லட்சம் நிதி உதவு வழங்கப்பட உள்ளது. இதில் குழுவில் உள்ள 10 பேருக்கும் 20 வயது பூர்த்தியாகியும், தையல் தொழில் தெரிந்திருக்க வேண்டும்.இந்த நிதி உதவி பெற விரும்புவோர் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலகத்தை அனுகலாம். SHARE IT
Similar News
News November 10, 2025
சிவகங்கை: ரூ.35,400 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Ticket Supervisor, Station Master உள்ளிட்ட 5810 பணியிடங்களக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <
News November 10, 2025
காரைக்குடி: பதக்கங்களை குவித்த முதியவர்

ஆசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் காரைக்குடி ஸ்ரீராம் நகரை சேர்ந்த போசலான் (82) கலந்து கொண்டார். இவர் 80 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டியில் மும்முறை தாண்டும் போட்டியில் வெண்கலமும், நீளம் தாண்டும் போட் டியில வெள்ளியும், 80 மீ தடை தாண்டும் போட்டியில் வெண்கலமும், 200 மீ தடை தாண்டும் போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று அசத்தினார்.
News November 10, 2025
சிவகங்கை: EB பில் அதிகம் வருகிறதா? இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, கொஞ்சமா கரண்ட் யூஸ் பண்ணாலும், அதிகமா பில் வருதா? இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு<


