News January 12, 2026
சிவகங்கையில் பொங்கலை முன்னிட்டு 2 நாள் கலை நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், மதுரை மண்டலக் கலை பண்காட்டு மையம் சார்பாக, வருகின்ற 16.1.2026 மற்றும் 17.1.2026 ஆகிய இரண்டு நாட்கள், சிவகங்கை நகராட்சி பகுதியிலுள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளித்து, பொங்கல் விடுமுறை நாட்களை கொண்டாடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்
Similar News
News February 3, 2026
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (03.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 3, 2026
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News February 3, 2026
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <


