News December 28, 2025

சிவகங்கையில் கிடுகிடுவென விலை உயர்வு

image

சிவகங்கை, தேவகோட்டை வாரச்சந்தையில் இன்று ஞாயிற்றுக்கிழமை  தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்ந வாரம் 1 கிலோ  ரூ 40 க்கு விற்ற தக்காளியின் விலை தரத்திற்கு ஏற்ப  இன்று ஒரு கிலோ ரூ 80 முதல் ரூ 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காரணமாகத் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்ததால் வியாபாரம் பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Similar News

News December 30, 2025

சிவகங்கை: போட்டி தேர்வுகளுக்கு GOOD NEWS

image

சிவகங்கை மாவட்டம் TNPSC/SSC/IBPS/RRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பொதுவான இலவசப் பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவர்கள் கலந்து கொண்டு, போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்

News December 30, 2025

சிவகங்கை: பண பரிமாற்றம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

சிவகங்கை மக்களே பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க நாளை (டிச.31) கடைசி நாளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாளைக்குள் இணைக்க தவறினால் ஜன.1 முதல் பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படும். அதன்பின் வருமான வரி செலுத்துதல், பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. எனவே நீங்கள் உங்களது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்துள்ளீர்களா என்பதை<> இங்கே கிளிக்<<>> செய்து சரிபார்த்து கொள்ளலாம். SHARE IT

News December 30, 2025

சிவகங்கை: உங்க நிலத்தை காணவில்லையா?

image

சிவகங்கை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

error: Content is protected !!