News November 17, 2024
சிவகங்கையில் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று(நவ.17) வடகிழக்கு பருவமழை காரணமாக 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மக்கள் தங்களது அன்றாட பணிகளை இதற்கு தகுந்தாற் போல் முன்னேற்பாடு செய்து கொள்ளவும்.
Similar News
News March 29, 2026
சிவகங்கை: டேட்டிங் ஆப் மூலம் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சிவகங்கை அருகே கிரிண்டர் செயலி மூலம் இளைஞரை வரவழைத்து தாக்கி பணம் மற்றும் நகைகளை பறித்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கையை சேர்ந்த மோகன்துரை (25) என்பவரை, மர்ம நபர்கள் செயலி மூலம் தொடர்பு கொண்டு கொசவநடுப்பு கண்மாய் பகுதிக்கு அழைத்துள்ளனர். அங்கு காத்திருந்த கும்பல், அவரை கம்பு மற்றும் கத்தியால் தாக்கி, மொபைல் போன், 1.5 கிராம் தங்கம் மற்றும் ரூ.1500 பணத்தை பறித்து சென்றுள்ளனர்.
News March 29, 2026
சிவகங்கை: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

சிவகங்கை கிருங்காக்கோட்டையை சேர்ந்த ஆசிரியரான ஜெயபாரதி நேற்று தனது மகனுடன் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஒழுகமங்கலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20), சதீஷ் (20) ஆகியோர் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமுதவாசகன் (ம) சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
News March 29, 2026
சிவகங்கை: பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி

சிவகங்கை கிருங்காக்கோட்டையை சேர்ந்த ஆசிரியரான ஜெயபாரதி நேற்று தனது மகனுடன் பைக்கில் திருப்பத்தூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக ஒழுகமங்கலத்தை சேர்ந்த நிதீஷ்குமார் (20), சதீஷ் (20) ஆகியோர் ஓட்டி வந்த பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் ஜெயபாரதி, நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அமுதவாசகன் (ம) சதீஷ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


