News August 24, 2024
சிவகங்கையில் கண்ணாடி இல்லாமல் இயங்கும் அரசு பஸ்

சிவகங்கை மாவட்டம் கடைக்கோடி பகுதியான சாலைக்கிராத்திலிருந்து ஆர் .எஸ் மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், மானமதுரை, மதுரை, ஆனந்தூர், இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பஸ்களும், சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு டவுன் பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஒட்டை, உடைசலாக பின்பக்க கண்ணாடி இல்லாமல் இருப்பதாலும் பயணிகள் சிரமப்படுகின்றன.
Similar News
News December 19, 2025
சிவகங்கை: பஸ் கண்டக்டருக்கு ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டு

பரமக்குடியை சேர்ந்தவர் அரசு டவுன்பஸ் கண்டக்டர் மயில்பாண்டியன் 28. நேற்று மானாமதுரையில் இருந்து பரமக்குடி சென்ற டவுன் பஸ்ஸில் பணியில் இருந்தார். நேற்று இரவு 7:30 மணியளவில் இளையாங்குடி பகுதி விஜயன்குடி ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது டூவீலர்களில் வந்த 3 பேர் பஸ்சை நிறுத்தி மயில்பாண்டியை ஒடஒட அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை GH-ல் சிகிச்சை பெறுகிறார்.
News December 19, 2025
சிவகங்கை – காரைக்குடியில் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மற்றும் காரைக்குடி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (டிச.20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்தடை இடங்கள் பற்றி முழுதாக அறிய <
News December 18, 2025
சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <


