News January 3, 2025
சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.
Similar News
News February 27, 2026
சிவகங்கை: பைக், கார் பெயர் மாற்றனுமா?. இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே நீங்க செகண்ட்ஸ்-ல் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. இங்கு <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News February 27, 2026
சிவகங்கை: NO EXAM… ரூ.63,000 சம்பளத்தில் வங்கி வேலை

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <
News February 27, 2026
சிவகங்கை: கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி

ஜெயங்கொண்டநிலையை சேர்ந்த அன்னலெட்சுமியிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி அவரது நில ஆவணங்களை வங்கியில் அடமானம் வைத்து தேசிய வங்கி கிளையில் ரூ.3.40 கோடி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி தேசிய வங்கி மேலாளர் உட்பட சுகபதி, கார்த்திக், மணிகண்டன் மற்றும் மருதுபாண்டியன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


