News January 3, 2025

சிவகங்கையில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

image

சிவகங்கை மாவட்ட அரசி அட்டை தாரர்களுக்கு இன்று(ஜன.3) முதல் பொங்கள் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு தொகுப்பு இந்தாண்டும் வழங்கப்படவுள்ளது. இதில் அரசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும். இதனை முறையாக விநியோகம் செய்ய ரேஷன் அதிகாரிகள் இன்று முதல் வீடு வீடாக வந்து டோக்கன் விநியோகம் செய்யவுள்ளனர்.

Similar News

News September 15, 2025

சிவகங்கை: அச்சத்தில் தவிக்கும் போலீஸ் குடும்பம்

image

சிவகங்கை வாரச்சந்தை அருகே நகர் போலீசாருக்கு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் 40 டவுன் போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகள் கட்டி 25 ஆண்டுக்கு மேலாகிறது. இந்த கட்டடங்கள் பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் ஒருவித அச்சத்துடன் போலீசார் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

News September 15, 2025

சிவகங்கை: டிகிரி முடித்தால் போதும் வங்கி வேலை ரெடி..!

image

சிவகங்கை மக்களே தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள் 7,972 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்குஅறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.35,000 வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> வருகிற 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிகிரி முடித்த அனைவருக்கும் இந்த தகவலை SHARE செய்து உதவுங்க.

News September 15, 2025

சிவகங்கை: 6 பேர் வயிற்றை குத்தி கிழித்த காளைகள்

image

சிவகங்கை அருகே மதகுபட்டி அருகே கீழப்பூங்குடியில் தூண்டிகருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் திருச்சி மதுரை புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலிருந்து15க்கு மேற்பட்ட காளை பங்கு பெற்றனர். ஒரு காளைக்கு 9 நபர் விதம் 130 நபர்கள் பங்கு பெற்றனர். அதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், சுற்றுவட்டார பகுதிமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!