News September 5, 2024
சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் ஆயத்த கூட்டம் சார்பில் செப் – 10 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதில், சங்க உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டார பகுதிகளில் உள்ள டிட்டோ ஜாக் நிர்வாகிகள் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
Similar News
News August 14, 2025
சிவகங்கை: சிறைச்சாலை வார்டன் மீது மோசடி வழக்கு

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே புரசடை உடைப்பு திறந்த வெளி சிறைச்சாலையில் வார்டனாக பணியாற்றிய அலெக்ஸ் பாண்டி, 2020 முதல் அரசு பணம் ரூ.39.30 லட்சம் மோசடி செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிறை நிர்வாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <
News August 14, 2025
சிவகங்கை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

சிவகங்கை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <