News October 8, 2024
சிறுவர் பூங்காவை கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் புதிய டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு வருவதை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு தமிழக அரசின் அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்
Similar News
News August 19, 2025
விழுப்புரம்: பார் ஆன வணிக வளாகம்

விழுப்புரம் காமராஜர் வீதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நகராட்சி வணிக வளாகம், பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் வாடகைக்கு விடப்படாமல் உள்ளது. இதனால், குடிமகன்கள் அந்த வளாகத்தை மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி, மதுபாட்டில்களை உடைத்து எறிந்து வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News August 19, 2025
விழுப்புரம்: டிகிரி போதும்.. வங்கி வேலை ரெடி!

தமிழகம் முழுவதும் உள்ள ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள 30 கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒருதுறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ரூ.24,050 – ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வயது வரம்பு, விண்னப்பக்கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 19, 2025
விழுப்புரம் : B.E படித்தவர்களுக்கு ஏர்போர்ட் வேலை!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 976 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டக்கலை, சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பி.இ, பி.டெக், எம்.சி.ஏ மற்றும் கேட் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். ரூ.40,000 – ரூ.1,40,000 வரை சம்பளம். செப்.27ம் தேதி கடைசிநாள் <