News February 16, 2025
சிறுவர்கள் மீது பாய்ந்த போக்சோ

பொள்ளாச்சி அருகே 5ம் வகுப்பு படிக்கும் மாணவியர் இருவரிடம், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய 4 சிறுவர்கள் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர்கள் சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணையில், போனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளனர். பின், தகறாக நடந்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிந்து சிறார் சீர்திருத்து பள்ளியில் சேர்த்தனர்.
Similar News
News March 3, 2026
திமுகவிற்கு தோல்வி பயம்: வானதிசீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
News March 3, 2026
திமுகவிற்கு தோல்வி பயம்: வானதிசீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்குத் தோல்வி பயம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்தில் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
News March 3, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (02.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


