News May 29, 2024
சிறுவன் கொலை வழக்கில் தலா 3 ஆண்டு சிறை

கடந்த 12-10-2013ஆம் ஆண்டு திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுவனை போத்தனூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர்கள் இரண்டு பேர் சேர்ந்து கொலை செய்து எரித்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சிறுவர்கள் இரண்டு பேருக்கும் தலா மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை ஜெ.எம். 4-வது கோர்ட்டு நீதிபதி சரவணபாபு நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.
Similar News
News July 11, 2025
கோவை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) 51,344 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News July 11, 2025
ஆசிரியர் வேலை வேண்டுமா? APPLY பண்ணுங்க

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு நேற்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேர்வானது செப்.28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உடனே விண்ணப்பிக்க<
.
News July 11, 2025
பாடவாரியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

தமிழ்-216.
ஆங்கிலம் 197.
கணிதம் 232.
இயற்பியல் 233.
வேதியியல் 217.
தாவரவியல் 147.
விலங்கியல் 131.
வணிகவியல் 198.
பொருளியல் 169.
வரலாறு 68.
புவியியல் 15.
அரசியல் அறிவியல் 14.
கணினி பயிற்றுநர் நிலை-1க்கு 57.
உடற்கல்வி இயக்குநர் நிலை 1-க்கு 102 என ஒட்டுமொத்தமாக 1996 இடங்கள் நிரப்பபடவுள்ளது. உடனே<