News December 15, 2024
சிறுவன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது

கோவில்பட்டியைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கருப்பசாமி கடந்த பத்தாம் தேதி பக்கத்து வீடு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 12 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கருப்பசாமி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓரினச் சேர்க்கைகாக சிறுவன் கொலைசெய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 29, 2026
BREAKING தூத்துக்குடி: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
விளாத்திகுளம் – காசிராம்
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
திருச்செந்தூர் – முருகன்
ஸ்ரீவைகுண்டம் – சரவணன்
ஓட்டப்பிடாரம் – மதன்ராஜா
கோவில்பட்டி – பாலசுப்பிரமணியன்
News March 29, 2026
BREAKING தூத்துக்குடியில் தவெக சார்பில் பிரபல நடிகர் போட்டியா?

வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை சென்னையில் உள்ள தனியார் விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் விஜய் அறிவிக்க உள்ளார். இதையடுத்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நடிகர் ஸ்ரீநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 29, 2026
தூத்துக்குடி: நடு வழியில் பெட்ரோல் தீர்ந்து விட்டால்! NO TENSION

தூத்துக்குடி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<


