News January 11, 2025
சிறுமி பாலியல் தொல்லை விவகாரம் – ரகசியம் காத்த POLICE?

மதுரையில் SSI ஜெய பாண்டி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலை., மாணவி பாலியல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இந்த வழக்கு குறித்து போலீசார் ரகசியம் காத்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு அளிக்கக்கூடிய காவலரே இது போன்ற செயலில் ஈடுபட்ட சம்பவம் காவல்துறை & பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உங்களுடைய எண்ணம்?
Similar News
News January 24, 2026
மதுரை : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <
News January 24, 2026
மதுரை : EXAM இல்லை, போஸ்ட் ஆபீஸில் வேலை!

மதுரை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இங்கு <
News January 24, 2026
மதுரை ஓபிஎஸ் அணி – இபிஎஸ் அணிக்கு மாறிய நிர்வாகிகள்

மதுரை புறநகர், மேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொட்டாம் பகுதியை சேர்ந்த அதிமுக உரிமை மீட்பு குழு வடக்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையில் சுமார் 25 நபர்கள், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


