News May 17, 2024
சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி

நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் பகலில் வியாபாரம் செய்து விட்டு இரவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தூங்குவார்கள். நேற்று இரவு பேருந்து நிலையத்தின் பின்பகுதியில் தூங்கி கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம் கோட்டார் பகுதியை சேர்ந்த வாலிபர் சில்மிஷம் செய்துள்ளார். சிறுமி சத்தம் போடவே அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றபோது பயணிகள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
Similar News
News March 6, 2026
குமரி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News March 6, 2026
குமரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்!

குமரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே <
News March 6, 2026
குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க<


