News January 13, 2025
சிறுத்தை நடமாட்டம்: பயத்தில் மக்கள்

திண்டுக்கல், கொடைக்கானல் நகர் பகுதிகளான சீனிவாசபுரம், தேன்பண்ணை பகுதியில் கடந்த இரு நாள்களாக சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று கால் தடயத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் செய்தனர். சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 19, 2025
திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <
News August 19, 2025
திண்டுக்கல் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News August 19, 2025
திண்டுக்கல்லில் இலவச பட்டா வேண்டுமா..?

திண்டுக்கல் மக்களே.., ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!