News January 21, 2025
சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
காஞ்சிபுரம்: மகளிருக்கு இந்த எண் அவசியம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு சார்பாக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

படப்பை அடுத்த கரசங்கால் பகுதியைச் சேர்ந்தவர் சாம்பசிவம்(65). இவர், கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று(மார்ச் 7) காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News March 7, 2026
காஞ்சிபுரத்தில் சம்பளப் பிரச்னையா?

காஞ்சிபுரம் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த <


