News April 1, 2025
சிறார்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை

ராணிப்பேட்டையில் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் வாகனத்தை ஓட்டினால் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜி.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக 18வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டுவதாக புகார் வந்ததையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியீட்டு உள்ளார்.
Similar News
News January 26, 2026
ராணிப்பேட்டை: 10th போதும் PLACEMENT! PLACEMENT!

ராணிப்பேட்டை மக்களே.. இந்திய வருமான வரித்துறையில் MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 26, 2026
ராணிப்பேட்டை GH-ல் இனி எல்லாம் இலவசம்!

ராணிப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் திருவண்ணாமலை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04175-232474 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News January 26, 2026
ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


