News April 20, 2024

சிறப்பு ரயில் இயக்கம்

image

கோவையிலிருந்து பீஹார் மாநிலம், பாருணிக்கு , வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.23) சிறப்பு ரயில் (06059) இயக்கபடவுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையிலிருந்து (ஏப்ரல்.23) காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் (ஏப்ரல்.24) மதியம் 2.30 மணிக்கு பாருணி சென்றடையும்.

Similar News

News February 6, 2026

திருப்பூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருப்பூர் மாவட்ட மக்கள் 0421-2482816 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News February 6, 2026

திருப்பூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது

image

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: மத்திய அரசு

2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)

3. வயது: 18-40

4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380

5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி

6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)

7.மேலும் தகவலுக்கு: <>CLICK HERE.<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 6, 2026

திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்: 13 பேர் அதிரடி கைது!

image

வங்கதேசத்திலிருந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் வங்கதேசத்தினர் அதிகளவு ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் கடந்த ஒரு வார காலமாக திருப்பூரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் முதலிபாளையம் , விஜயாபுரம் மற்றும் 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பெண்கள் உட்பட 13 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!