News August 21, 2024

சிறப்பு புலனாய்வு குழு அமைக்க முதலமைச்சர் உத்தரவு

image

கிருஷ்ணகிரியில் நடந்த பாலியல் துன்புறத்தல் விவகாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வு அமைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனுடன், அடுத்த 15 நாட்களுக்குள் இது தொடர்பான அனைத்து விசாரணையையும் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 27, 2025

BREAKING: கிருஷ்ணகிரி அருகே கோர விபத்து… இருவர் பலி

image

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே இன்று (ஆக.27) இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மணிவண்ணன்(43) என்பவரும், அவரிடம் லிப்ட் கேட்டு வந்த கர்நாடகவைச் சேர்ந்த முரளி (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 27, 2025

கிருஷ்ணகிரி: B.Sc, BCA போதும்… மத்திய அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.Sc, BCA முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 27, 2025

கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று 27.08.2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது

error: Content is protected !!