News March 31, 2025
சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், பங்குனி திங்கள் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு காலை 10 மணி அளவில் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும், பின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Similar News
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 31, 2026
நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


