News January 9, 2025

 சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல்ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி வியாழக்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30மணிக்கு பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

Similar News

News January 31, 2026

நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

image

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

image

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 31, 2026

நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

image

நாமக்கல் மாவட்டத்தில், வடலூர் இராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, வருகின்ற பிப்ரவரி 1-ஆம் தேதி (01.02.2026) அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.3 உரிம வளாகங்கள் அன்றைய தினம் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!