News April 24, 2024
சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள்

வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் மாணவர்களுக்கு டெக்னாலஜி சார்பில் எளிய முறையில் கணித செயல்பாடுகள் விளக்கப்பட்டது. மேலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், உதவி ஆசிரியர் சாந்த குமார், எய்டு இந்தியா திட்ட மேலாளர் முருகன் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News January 25, 2026
தி.மலை: உங்களிடம் VOTER ID உள்ளதா?

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <
News January 25, 2026
ஆரணி: ஏரியில் சடலமாக மிதந்த மாணவன்!

ஆரணி அருகே ஆதனுர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் நரேஷ். 12 ம் வகுப்பு பயிலும் நரேஷ் இளம்பிள்ளை வாதம் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று தூக்கு சட்டியில் சாப்பாடு எடுத்துக்கொண்டு வயல்வெளிக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் ஏரியில் சடலமாக மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 25, 2026
தி.மலை: ரூ.32,000 சம்பளத்தில், வங்கியில் சூப்பர் வேலை!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள Development Assistant (வளர்ச்சி உதவியாளர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:162
3. வயது – 21 – 35
4. சம்பளம்: ரூ.32,000
5. தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 03.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


