News January 26, 2025
சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

கரூர் மாவட்டத்தில் 76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய துணைப்பதிவாளர் பிச்சைவேலு, கூட்டுறவு சார்பதிவாளர் ஆசைத்தம்பி, கனிமொழி மற்றும் சதீஸ்குமார் ஆகியோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட எஸ் பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 20, 2025
கரூர்: மேனேஜர் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்

கரூர் மக்களே தேசிய அனல் மின் நிறுவனமான NTPCல் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.2.20 லட்சம் வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 26.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 20, 2025
கரூர் மக்களே முற்றிலும் இலவசம்!

கரூர் மக்களே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கபடவுள்ளது.பயிற்சியில் சேரும் இளைஞர்களுக்கு சான்றிதழுடன், தங்கும் வசதி மற்றும் உணவும் வழங்கப்படும். மேலும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்துதரப்படும். <
News August 19, 2025
கரூர்: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கரூர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை நடைபெற உள்ளது. புகழூர் நகராட்சி வார்டு 11,12,13-ற்காக ஆர்.எஸ். ரோடு காந்தியார் மன்றத்தில், அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டுகள் 8 முதல் 15 வரை காமராஜ் நகர் லட்சுமி மண்டபத்தில், நன்னியூர், புஞ்சை கடம்பன்குறிச்சி, துவரப்பாளையம் பி.சி காலனி பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களில், தாந்தோணி வட்டார ஜெகதாபி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.