News January 21, 2025
சிறந்த மக்கள் பணிக்குசேவை ரத்னா விருது

தமிழக அளவில் மிகச்சிறந்த மக்கள் பணியாற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் சேவை ரத்னா விருது வழங்கப்பட்டது. இதில் தமிழக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நகர மன்ற உறுப்பினர்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் நகராட்சி 13வது வார்டு நகர மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தேவி வரலட்சுமி கோபிநாத்துக்கு சேவை ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Similar News
News April 8, 2026
செங்கை: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த லிங்கை <
News April 8, 2026
செங்கை: BOB வங்கியில் வேலை! APPLY

செங்கல்பட்டு மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <
News April 8, 2026
செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து

சென்னை பீச்-செங்கல்பட்டு இடையே ஏப்ரல் 12 ஆம் தேதி 8 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இன்று முதல் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதி வரை செங்கல்பட்டு- தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு- சென்னை பீச் ஆகிய வழித்தடங்களில் சில ரயில் சேவைகள் முழுவதுமாகவும் மற்றும் பகுதி நேரமாகவும் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன


