News September 10, 2025
சின்னமனூர் வட்டாரம் கல்வி அலுவலர் தற்கொலை

சின்னமனூர் வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருபவர் சதீஷ்குமார்(49) இவர் (செப்.09) நேற்று நண்பகல் வேளையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவல் பெயரில் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்பத்தார் கொடுத்த புகாரின் பெயரில் அல்லிநகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு மார்க்கையன்கோட்டையில் இவரது இறுதி ஊர்வலம் நடந்தது.
Similar News
News March 9, 2026
தேனி: பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

தேனி மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. <
News March 9, 2026
தேனி: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

தேனி மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News March 9, 2026
தேனி: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்…!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


