News October 22, 2025
சித்தோடு சம்பவம்: 6 தனிப்படைகள் அமைப்பு!

சித்தோடு – கோணவாய்க்கால்மேடு பகுதியில் கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில், ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த தம்பதியினரின் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் ஆகும் நிலையில், 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 3 சப் இன்ஸ்பெக்டர் தலைமையில், 6 தனிப்படைகள் அமைத்து மர்ம கும்பலை பிடித்து, குழந்தையை மீட்கும் பணியில் சித்தோடு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News January 26, 2026
பங்களாபுதூர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

ஈரோடு மாவட்டம் சின்னட்டிபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தினேஷ் என்பவரைப் பங்களாபுதூர் காவல்துறையினர் கைது செய்தனர். ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட ரோந்து பணியில், அவரிடமிருந்து 81 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரைக்குடி புதுவயல் பகுதியைச் சேர்ந்த அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News January 26, 2026
ஈரோடு: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News January 26, 2026
ஈரோடு: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

ஈரோடு மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <


