News March 28, 2024

சித்திரை திருவிழா கொடியேற்றம்

image

அல்லிநகரம் ஸ்ரீ வீரப்ப அய்யனார்,  சோலைமலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு
இன்று காலை
11:30 மணியளவில் பனசலாறு மலைக்கோயில்
ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இவ்விழாவில் அல்லிநகரம் கிராம கமிட்டி நிர்வாகிகளும் பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News October 29, 2025

தேனி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

தேனி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

News October 29, 2025

தேனி: மகளின் விபரீத முடிவால் தாய் தற்கொலை.!

image

வீரபாண்டி அருகே வயல்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரி (44). இவரது மகளை தனது தம்பிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரியின் மகள் 6 மாதங்களுக்கு முன்பு வடமாநில நபரை அழைத்துக் கொண்டு ஊரைவிட்டு சென்றுவிட்டார். இதனால் மன வேதனையில் இருந்து வந்த ஈஸ்வரி (அக்.27) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 29, 2025

தேனி: 10ம் வகுப்பு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு முடித்த சிறுமியை அண்ணன் உறவு முறை கொண்ட பிரசாத் (29) என்பவர் பாலியல் வன்புணர்வு செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்த புகாரில் பிரசாத்தை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (அக்.28) பிரசாத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!