News November 20, 2024
சிட்கோ தொழிற்பேட்டையில் ஊழியர்கள் போராட்டம்

ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத் திட்டம் கோரிக்கை வைத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News April 11, 2026
செங்கை: டிகிரி முடித்தால் வங்கியில் ரூ.48,000 சம்பளம்! APPLY

செங்கை மாவட்ட மக்களே.., செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க ஏப்.30ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News April 11, 2026
செங்கல்பட்டு: திடீரென தீ பிடித்து எரிந்த கார்!

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (58). இவர் அரசு விரைவு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டில் நிறுத்த இடமில்லாததால் தெருமுனையில் நிறுத்தி வைத்திருந்ததார். இந்த நிலையில் கார் திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து அவர் செங்கல்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News April 11, 2026
செங்கல்பட்டில் இளம்பெண் தற்கொலை!

சூனாம்பேடு அடுத்த கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி வள்ளி(23). வள்ளிக்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்னை இருந்து வந்தது. கடந்த மாதம் 31ஆம் தேதி வள்ளிக்கும் அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், வீட்டில் இருந்த விஷத்தை குடித்து வள்ளி தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல


