News September 10, 2024

சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் பரிதாப பலி

image

நாமகிரி பேட்டை அருகே பிரசவத்தின் போது குழந்தையை தொடர்ந்து இளம்பெண்ணும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே. நகரை சேர்ந்த திவ்யா(21). இவருக்கு கடந்த 24 ஆம் தேதி பிரசவம் வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 29 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, இறந்தது. மேலும் திவ்யாவின் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

Similar News

News September 1, 2025

நாமக்கல்: தேர்வு இல்லை.. 12வது முடித்தால் வேலை!

image

நாமக்கல் மக்களே, Intelligent Communication Systems India Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12வது படித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.22,411/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. இதற்கு இன்று (செப்.1) முதல் விண்ணப்பிக்கலாம். 04.09.2025 கடைசி நாளாகும். SHARE பண்ணுங்க!

News September 1, 2025

நாமக்கல்: உணவு, சான்றிதழுடன் இலவச பயிற்சி!

image

நாமக்கல், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வரும் ஆக.4ஆம் தேதி முதல் பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சி 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, தேநீர் அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் மத்திய அரசு சான்றிதழும் வழங்கப்படும். 18-45 வயது வரை உள்ள பெண்கள் இப்பயிற்சியில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு 8825908170, 9698996424 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். SHARE பண்ணுங்க!

News September 1, 2025

நாமக்கல்: BE / B.Tech / B.Sc படித்தவர்களுக்கு வேலை!

image

நாமக்கல் மக்களே பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!