News August 26, 2024
சாலை விபத்தில் 5ஆம் வகுப்பு மாணவன் பலி

விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரி பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன். இவரது மகன் புவனேஸ்வரன் (10) நேற்று காலை தனது அத்தையுடன் விழுப்புரம்-செஞ்சி சாலையில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற காா் இருவா் மீதும் மோதியது. இதில், புவனேஸ்வரன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். செல்வி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Similar News
News March 7, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(06) இரவு 10 மணி முதல் மார்ச்- (07)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News March 7, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று மார்ச்-(06) இரவு 10 மணி முதல் மார்ச்- (07)
காலை 6 மணி வரை
ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News March 7, 2026
வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்த ஆட்சியர்

விழுப்புரம் நகராட்சி சாலமேடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இன்று (மார்ச்.06) திறக்கப்பட்டது. இந்த விழாவில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான்,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.இலட்சுமணன் முன்னிலையில் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு பங்கேற்றனர்.


