News January 21, 2025
சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு

குடவாசல் அருகே திருவிடைச்சேரி கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி குடவாசல் பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரின் வடிவழகன் தலைமையில் ஏராளமானோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வடிவழகன், விஜயராகவன் உள்ளிட்ட 78 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
திருவாரூர்: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
News March 6, 2026
திருவாரூர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News March 6, 2026
திருவாரூர்: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில் mylpg என்று <


